ஒவ்வொரு வாரமும், வருகிறேன் ஒரு காதல் கவிதை தொடரோடு...
1.
அழகிய
தூய
மெருதுவான
சின்னஞ் சிறு
வெண்ணிற
பனித்துளிகள்
தேவதைகள் மேலிருந்து தூவிய
மல்லிகை பூக்கள் போல..
ஆகாயத்திலிருந்து உதிர்த்து
விழுந்த நட்சத்திரங்கள் போல..
விண்ணிலிருந்து
மண்ணை நோக்கி - காதலுடன்
முத்தமிட படை எடுக்கும்
அந்த குளிரான காலைப்பொழுது
ஒன்றிலே....
தொடரும்.....
-----எழில்.
மிக அழகான கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள்..
"விண்ணிலிருந்து
ReplyDeleteமண்ணை நோக்கி - காதலுடன்
முத்தமிட படை எடுக்கும்
அந்த குளிரான காலைப்பொழுது
ஒன்றிலே...." மிகவும் பிடித்த வரிகள்.
தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.