Sunday, December 13, 2009

முதல் காதல் - பகுதி 1

ஒவ்வொரு வாரமும், வருகிறேன் ஒரு காதல் கவிதை தொடரோடு...






1.

அழகிய
தூய
மெருதுவான
சின்னஞ் சிறு
வெண்ணிற
பனித்துளிகள்

தேவதைகள் மேலிருந்து தூவிய
மல்லிகை பூக்கள் போல..

ஆகாயத்திலிருந்து உதிர்த்து
விழுந்த நட்சத்திரங்கள் போல..

விண்ணிலிருந்து
மண்ணை நோக்கி - காதலுடன்
முத்தமிட படை எடுக்கும்

அந்த குளிரான காலைப்பொழுது
ஒன்றிலே....


தொடரும்.....

-----எழில்.

2 comments:

  1. மிக அழகான கவிதை
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. "விண்ணிலிருந்து
    மண்ணை நோக்கி - காதலுடன்
    முத்தமிட படை எடுக்கும்

    அந்த குளிரான காலைப்பொழுது
    ஒன்றிலே...." மிகவும் பிடித்த வரிகள்.

    தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete